தென்னவள்

விமல் தண்ணீர் அருந்துவது உண்ணாவிரதத்தில் உள்ளடங்குமா? : அசாத் சாலி

Posted by - March 30, 2017
சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருப்பாரானால் ஏன் தண்ணீர் அருந்த வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பினார்.
மேலும்

உள்ளாட்சித் தேர்தலை யாராலும் தடுக்க முடியாது: நேபாள பிரதமர் பிரசண்டா பேட்டி

Posted by - March 30, 2017
நேபாளத்தில் மே 14-ம் தேதி திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும், அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் பிரதமர் பிரசண்டா தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்திய ராணுவ தளபதிக்கு நேபாள கெளரவ ஜெனரல் விருது

Posted by - March 30, 2017
நேபாளத்தின் மிக உயரிய விருதான ‘கெளரவ ஜெனரல்’ பட்டத்தினை இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி வழங்கினார்.
மேலும்

அமெரிக்க கோர்ட்டில் எச்-1 பி விசா வழக்கு தள்ளுபடி பதிவு: மார்ச் 30, 2017 01:37 Share

Posted by - March 30, 2017
குலுக்கல் நடத்துவதற்கு எதிரான எச்-1 பி விசா வழக்கினை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்

அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் மொசூலில் ஐ.எஸ். இயக்க தலைவர்கள் 3 பேர் பலி

Posted by - March 30, 2017
ஈராக்கில் மொசூல் நகரை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து முழுமையாக மீட்பதற்காக ஈராக் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில், ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி, ஈராக் படைகளுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன.
மேலும்

பாகிஸ்தான் கடற்படையால் குஜராத் மீனவர்கள் 12 பேர் கைது

Posted by - March 30, 2017
அரபிக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

தெருவிளக்குகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்புக்கு ஐகோர்ட்டு தடை

Posted by - March 30, 2017
மாநிலம் முழுவதும் தெருக்களில் பொருத்துவதற்காக, எல்.இ.டி. பல்புடன் கூடிய தெருவிளக்குகள் கொள்முதல் செய்ய மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்ட ஒப்பந்த அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

நெடுவாசல் பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: போராட்டக்குழுவிடம் ஸ்டாலின் உறுதி

Posted by - March 30, 2017
ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் நெடுவாசல் பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என போராட்டக்குழுவிடன் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
மேலும்

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் ஓடாது

Posted by - March 30, 2017
இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்