தென்னவள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி செய்வேன்: மார்கண்டேய கட்ஜூ உறுதி

Posted by - April 6, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடுபவர்களுக்கு சட்டப்படியான உதவிகளை செய்வேன் என்று அமெரிக்க வாழ் தமிழர்களிடம் ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ உறுதி அளித்தார்.
மேலும்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து அதிபருக்கு மிக நெருக்கமானவர் நீக்கம்

Posted by - April 6, 2017
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து தனக்கு மிக நெருக்கமானவராக இருந்த ஸ்டீவ் பேனனை நீக்கி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

ஆர்.கே.நகரில் நள்ளிரவு நடந்த பண பட்டுவாடா: ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வினியோகம்

Posted by - April 6, 2017
சென்னை ஆர்.கே.நகரில் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க முயன்ற தி.மு.க.வினர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மேலும்

அனைத்து கட்சிகளும் தோல்வி பயத்தில் பொய் பிரசாரம் செய்கின்றன: டி.டி.வி.தினகரன்

Posted by - April 6, 2017
தேர்தலில் என்னை எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளும் தோல்வி பயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
மேலும்

மக்கள் தொகை தொடர்பிலும் புள்ளி விபரங்களை அறிந்து கொள்ள வடக்கிற்கு விசேட பிரதிநிதி

Posted by - April 6, 2017
வடக்கில் பெரும்பாலான காணிகள், வன ஜீவராசிகள் அமைப்பின் கீழும் இன்னும் சில பகுதிகள் தனியார் அமைப்புக்களின் கீழும் இருப்பதன் காரணமாகவே அவற்றை விடுவித்து மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் ஓடுபாதைகள் விரிவாக்கல் பணி நிறைவடைந்து இன்று திறந்துவைக்கப்படவுள்ளது

Posted by - April 6, 2017
கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் ஓடுபாதைகள் விரிவாக்கல் பணி நிறைவடைந்து இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.
மேலும்

தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான முள்ளிக்குளம், சிலாவத்துறை கடற்படை முகாம்களை அகற்றமுடியாது!

Posted by - April 6, 2017
தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான முள்ளிக்குளம், சிலாவத்துறை கடற்படை முகாம்களை அகற்றமுடியாது என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை

Posted by - April 6, 2017
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும்

வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

Posted by - April 5, 2017
முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே,
மேலும்