தென்னவள்

43 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலி பெண் குழந்தை

Posted by - April 11, 2017
நடு வானில் 43 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த துருக்கி விமானத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு மூன்று நாடுகளில் குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

அமெரிக்க அதிபர் தேர்தல் ஹேக்கிங்: ரஷ்ய புரோகிராமர் ஸ்பெயினில் கைது

Posted by - April 10, 2017
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ஹேக்கிங் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, ரஷ்ய புரோகிராமர் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார்.
மேலும்

அமெரிக்காவில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் படுகாயம்

Posted by - April 10, 2017
அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்

சீனாவில் வெளிநாட்டு உளவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை – துப்பு கொடுப்போருக்கு பணப்பரிசு

Posted by - April 10, 2017
சீனாவில் வெளிநாட்டு உளவாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கு பணப்பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்

சென்னை மின்சார ரெயிலின் மகளிர் பெட்டியில் கண்காணிப்பு கேமரா அமைப்பு

Posted by - April 10, 2017
தெற்கு ரெயில்வேயில் முதன்முறையாக சென்னை மூர்மார்கெட்- திருவள்ளூர் இடையே இயக்கப்பட்ட மின்சார ரெயிலில் மகளிர் பெட்டியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும்

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்

Posted by - April 10, 2017
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர்.
மேலும்

, ‘உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள்!! – வீ.ஆனந்தசங்கரி

Posted by - April 10, 2017
அன்புள்ள சுமந்திரன் அவர்களுக்கு, உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள். எனது இச்சிறிய கடிதத்துக்கு மன்னிக்கவும் அன்றேல் இது பல பக்கங்களுக்கு நீடித்திருக்கும். 1959ம் ஆண்டு கொழும்பு மாநகரசபை வேட்பாளனாக அரசியலில் ஈடுபட்டபோது நீங்கள் பிறந்திருக்கவில்லை.
மேலும்

கடற்படை அதிகாரியான ஹெட்டி ஆராச்சியை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு உத்தரவு

Posted by - April 10, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல் போகச்செய்­யப்பட்ட சம்ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும் கடற்­படை லெப்­டினன்ட் கொமாண்டரை கண்ட இடத்தில் கைது…
மேலும்

மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீகத் தலைவர்கள்

Posted by - April 10, 2017
நல்லிணக்கத்தை பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீகத் தலைவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும்

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட 150 வீடுகளும் மக்களிடம் கையளிக்கப்பட்டன!

Posted by - April 10, 2017
வவுனியா – சின்ன அடம்பன் பகுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும்