தென்னவள்

பதவிகளை இழக்கப் போகும் மகிந்த ஆதரவு எம்.பிக்கள்!

Posted by - April 16, 2017
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர்கள் வகித்து வரும் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

ரக்னா லங்கா நிறுவனத் தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - April 16, 2017
ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோவிற்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

உதய கம்மன்பிலவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை

Posted by - April 16, 2017
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம்  பிணை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான பங்குகளை போலி அட்டர்னி பத்திரம் ஒன்றின் மூலம் விற்பனை செய்ததாக, உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும்

வருமானங்கள் கூடிவிட்டன! மனங்கள் சுருங்கிவிட்டன! புங்குடுதீவில் வடக்கு முதல்வர்

Posted by - April 16, 2017
பொறுப்புக்களைத் தட்டிக் கழித்தல் அல்லது அவற்றில் இருந்து ஒதுங்கியிருத்தல் போன்ற சுயநலச் சிந்தனைகள் தலைதூக்கியதன் விளைவே இன்று நாம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு அடிப்படைக் காரணங்கள் என வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான இழுபறி நிலைமையே மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிவு

Posted by - April 16, 2017
அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான இழுபறி நிலைமை காரணமாக மீதொட்டுமுல்லை குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் போர்க்குற்றம் குறித்து சர்வதேசம் தலையிட முடியாதாம்

Posted by - April 16, 2017
இலங்கையில் நிலங்களை இழந்த தமிழ் மக்களுக்கு, நிலங்கள் வழங்கப்பட்டு வருகிறது என இலங்கை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மேலும்

ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாம் பயணம்!

Posted by - April 16, 2017
வியட்நாம் பிரதமர் குயென் ஷுஎன் பூவின் அழைப்பை ஏற்று, ரணில் விக்ரமசிங்க இன்று அந்த நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும்

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நீடிப்பதை அனுமதிக்க கூடாது

Posted by - April 16, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் சசிகலாவை பதவியில் நீடிப்பதை அனுமதிக்க கூடாது என தேர்தல் கமிஷனிடம் தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
மேலும்

நாளை முதல் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வசதி: புகைப்படங்களையும் புதுப்பிக்கலாம்

Posted by - April 16, 2017
நாளை முதல் ஆதார் மையங்களில் ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி 17-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
மேலும்