தென்னவள்

நாட்டில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிப்பு!

Posted by - May 1, 2017
நாட்டின் பல பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழ் மக்கள் ஏற்காத எதையும் நாங்களும் ஏற்கமாட்டோம்! சம்பந்தன்

Posted by - May 1, 2017
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவிடயத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம்!

Posted by - May 1, 2017
தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

ஒட்டு மொத்த இலங்கையும் எனக்கு ஒரே தேர்தல் தொகுதியே! மஹிந்த ராஜபக்ச

Posted by - May 1, 2017
ஒட்டு மொத்த இலங்கையும் எனக்கு ஒரே தேர்தல் தொகுதியாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

இரண்டு வாரங்களுக்குள் சாதகமான முடிவு! போராடும் பட்டதாரிகளிடம் சம்பந்தன் உறுதி

Posted by - May 1, 2017
இரண்டு வாரங்களுக்குள் சாதகமான முடிவினைப் பெற்றுத் தருவதாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
மேலும்

2030-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் மின்சார கார்கள்: பியூஷ் கோயல்

Posted by - May 1, 2017
இந்தியா முழுவதும் 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக மின்சார கார்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
மேலும்

மலேசியாவில் ஆடை கவர்ச்சியாக இருந்ததாக கூறி செஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட 12 வயது சிறுமி

Posted by - May 1, 2017
மலேசியாவில் நடைபெற்ற உள்ளூர் செஸ் போட்டியில் கவர்ச்சியாக உடை அணிந்ததால் நடுவர், 12 வயது சிறுமியை போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

மாலி நாட்டில் 20 தீவிரவாதிகளை சுட்டு கொன்ற பிரான்ஸ் ராணுவம்

Posted by - May 1, 2017
மாலி நாட்டில் பிரான்ஸ் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் 20 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும்

இந்தோனேசியாவில் நான்கு கார்களை இடித்துத்தள்ளி தலைகீழாக கவிழ்ந்த பஸ்: 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Posted by - May 1, 2017
இந்தோனேசியாவின் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இடித்துத் தள்ளி பஸ் தலைகீழாக உருண்டது.
மேலும்

நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சஸ்பெண்ட் – அதிருப்தி தெரிவித்து துணை பிரதமர் ராஜினாமா

Posted by - May 1, 2017
நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி நாடாளுமன்றத்தின் தீர்மானத்தால் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார். இந்நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து துணை பிரதமர் பிமலேந்திர நிதி ராஜினாமா செய்துள்ளார்.
மேலும்