மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மீண்டும் குப்பி லாம்புகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்
            இலங்கையில் எந்த அளவிற்கு அபிவிருத்தி பொருட்களின் பாவனை அதிகரிக்கின்றதோ அந்த அளவிற்கு மின்சாரமும் வீண்விரயம் செய்யப்படுவதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.        
        மேலும்
     
                        
 
             
             
             
             
             
             
             
             
            