தென்னவள்

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மீண்டும் குப்பி லாம்புகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்

Posted by - March 31, 2017
இலங்கையில் எந்த அளவிற்கு அபிவிருத்தி பொருட்களின் பாவனை அதிகரிக்கின்றதோ அந்த அளவிற்கு மின்சாரமும் வீண்விரயம் செய்யப்படுவதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியலமைப்பு வழிக்காட்டல் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில்

Posted by - March 31, 2017
அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழிக்காட்டல் குழு தயாரித்த அறிக்கையை ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் விவசாயம், மின்சாரம் மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உதவ ரஷ்யா

Posted by - March 31, 2017
இலங்கையில் விவசாயம், மின்சாரம் மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உதவ ரஷ்யா இணங்கியுள்ளதாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

5 மில்லியன் ரூபாய் நிதி கொடுக்கப்படுமிடத்து ஒரு மாதத்திற்குள் காணிகள் திருப்பி வழங்கப்படும்

Posted by - March 31, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் உள்ள மக்களின் காணிகளுக்கு 5 மில்லியன் ரூபாய் நிதி கொடுக்கப்படுமிடத்து ஒரு மாதத்திற்குள் காணிகள் திருப்பி வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாம் ஆயுத பலத்தைத்தான் இழந்தோம், மக்கள் பலத்தை அல்ல!

Posted by - March 31, 2017
நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவதை கேட்பதற்கு நாங்கள் ஆயத்தமாக இல்லை நாங்கள் விடுதலைக்காகத்தான் போராடினோம். என இராணுவத்தளபதிகள் முன்னிலையில் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?

Posted by - March 31, 2017
சென்னை சென்றுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு தனது குடும்பத்தாருடன் சென்ற சம்பவம் வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக பார்க்கப்பட்டாலும், இதன் பின்னணியில் மலேசிய பிரதமர் பதவிக்கான தேர்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும்

சீனத்துறைமுகத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது

Posted by - March 31, 2017
வீசா இன்று நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் சீனத்துறைமுகம், கப்பல்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சீனத்துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

குவைட்டில் குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறி இலங்கையர் ஒருவர் கைது

Posted by - March 31, 2017
குவைட்டில் குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறி இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி

Posted by - March 31, 2017
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

மின்சக்தியை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் கோரிக்கை

Posted by - March 31, 2017
நீரேந்துப் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைக்காமை காரணமாக நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்திவலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும்