தென்னவள்

களுத்துறை சம்பவம்; மேலும் இருவர் கைது

Posted by - May 9, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் மரணம் – இருவர் காயம்

Posted by - May 9, 2017
களுத்துறை – வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் மரணமானார்.
மேலும்

கீதா இருந்த இடம் தற்போது வெற்றிடம்

Posted by - May 9, 2017
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்கழுவிற்கு அறிவித்துள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று மைத்திரி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

Posted by - May 8, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

பௌத்த பிரதேசமாக காட்சியளிக்கும் கிளிநொச்சி

Posted by - May 8, 2017
இலங்கையின் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச தமிழ் மக்களை அழித்த போது அவருக்கு பக்க துணையாக அருகில் இருந்தவர் இன்றைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
மேலும்

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் மைத்திரியுடன்

Posted by - May 8, 2017
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் அடுத்த சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மீனவர்கள் வௌிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும்

Posted by - May 8, 2017
இலங்கை மீனவர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதாயின், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

இலங்கையர்களை சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்ப உதவிய பிரித்தானிய யுவதி

Posted by - May 8, 2017
இந்திய கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.
மேலும்

விசாரணை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை: வௌியில் இருந்து தெரிவு செய்ய யோசனை

Posted by - May 8, 2017
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளாக வௌியில் இருந்து நபர்களை நியமனம் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும்