தென்னவள்

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி

Posted by - May 13, 2017
இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை: அமெரிக்கா

Posted by - May 13, 2017
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை விதித்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

21-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்துவோம்: அய்யாக்கண்ணு

Posted by - May 13, 2017
அனைத்து விவசாயிகளையும் அழைத்து சென்று வருகிற 21-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என தஞ்சையில் நடந்த பாராட்டு விழாவில் அய்யாக்கண்ணு பேசினார்.
மேலும்

பேச்சுவார்த்தைக்கு நான் முட்டுக்கட்டை போட்டேனா?: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Posted by - May 13, 2017
பேச்சுவார்த்தைக்கு தான் முட்டுக்கட்டை போடவில்லை என்றும், பாண்டியராஜன் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும்

தொண்டர்களுக்காக கட்சியும், மக்களுக்காக ஆட்சியும் நடத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - May 13, 2017
தொண்டர்களுக்காக கட்சியும், மக்களுக்காக ஆட்சியும் நடத்த வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
மேலும்

தமிழகம் முழுவதும் மதுகடைகளை மூடக்கோரி 16-ந்தேதி பா.ஜனதா பேரணி

Posted by - May 13, 2017
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகிற ஜூன் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை அகற்றக்கோரி மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும்!

Posted by - May 13, 2017
நிலுவை தொகையில் முதல் தவணையாக ரூ.750 கோடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதால், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

அடிக்கல் நாட்­டி­ய­ போது நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்தேன். அதை திறந்து வைக்கும் போது நான் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன் என்று நான் நினைத்­தி­ருக்­க­வில்லை.

Posted by - May 13, 2017
டிக்­கோயா வைத்­தி­ய­சா­லைக்கு 2011 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்­டி­ய­ போது நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்தேன்.
மேலும்

வீசப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் மீட்பு

Posted by - May 13, 2017
இலங்கை மருத்துவ சபை வளாகத்திற்குள் வீசப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்