தொண்டர்களுக்காக கட்சியும், மக்களுக்காக ஆட்சியும் நடத்த வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகிற ஜூன் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை அகற்றக்கோரி மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நிலுவை தொகையில் முதல் தவணையாக ரூ.750 கோடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதால், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.