தென்னவள்

ரெயில்கள் 5 மணி நேரம் நடுவழியில் நின்றதால் பயணிகள் தவிப்பு

Posted by - May 17, 2017
சூறாவளி காற்றினால் சிக்னல்கள் பழுதானதால் ரெயில்கள் 5 மணி நேரம் நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
மேலும்

‘வன் பெல்ட் வன் ரோட்’ திட்டத்துக்கு இலங்கை ஆதரவு வழங்கும்

Posted by - May 16, 2017
ஆசிய, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் ‘வன் பெல்ட் வன் ரோட்’ எனப்படும் பொருளாதார நெடுஞ்சாலை திட்டத்துக்கு இலங்கை தனது முழு ஆதரவை வழங்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை : ஹரின் பெர்ணான்டோ

Posted by - May 16, 2017
உலகின் பல நாடுகளுக்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும்

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு

Posted by - May 16, 2017
தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  ; அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். 
மேலும்

கடலுக்குள் குதிக்க சொன்னாலும் குதிக்கும் மஹிந்த அணி

Posted by - May 16, 2017
காலி முகத்திடலில் ஒன்று கூடியது மஹிந்த வாதியினராகும். கடலுக்கு குதிக்க சொன்னாலும் கூட்டத்திற்கு வந்தோகாலி முகத்திடலில் ஒன்று கூடியது மஹிந்த வாதியினராகும்.
மேலும்

எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18

Posted by - May 16, 2017
எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும்
மேலும்

கிளிநொச்சியில் கத்தி குத்து கணவன் பலி மனைவி படுகாயம்

Posted by - May 16, 2017
கிளிநொச்சி கனபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது கணவன் பலியானதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மேலும்

அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்!

Posted by - May 16, 2017
வட மத்திய மாகாணத்தின் போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மேலும்

சுங்கத் தீர்வையின்றி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அனுமதி

Posted by - May 16, 2017
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் சுங்கத் தீர்வையின்றி ஐரோப்பிய சந்தைகளுக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்