தென்னவள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகிறது!

Posted by - May 17, 2017
10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
மேலும்

தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் குழு: அமைச்சர் மணிகண்டன் தகவல்

Posted by - May 17, 2017
தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
மேலும்

கருணாநிதி பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – ஜெ.அன்பழகன்

Posted by - May 17, 2017
தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்டக் கழக செயலாளர் ஜெ.அன்பழகன் தங்க மோதிரம் வழங்குகிறார்.
மேலும்

ஆலங்குளத்தில் சிக்கிய கொள்ளையர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை

Posted by - May 17, 2017
ஆலங்குளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 7 கார்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும்

ரெயில்கள் 5 மணி நேரம் நடுவழியில் நின்றதால் பயணிகள் தவிப்பு

Posted by - May 17, 2017
சூறாவளி காற்றினால் சிக்னல்கள் பழுதானதால் ரெயில்கள் 5 மணி நேரம் நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
மேலும்

‘வன் பெல்ட் வன் ரோட்’ திட்டத்துக்கு இலங்கை ஆதரவு வழங்கும்

Posted by - May 16, 2017
ஆசிய, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் ‘வன் பெல்ட் வன் ரோட்’ எனப்படும் பொருளாதார நெடுஞ்சாலை திட்டத்துக்கு இலங்கை தனது முழு ஆதரவை வழங்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை : ஹரின் பெர்ணான்டோ

Posted by - May 16, 2017
உலகின் பல நாடுகளுக்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும்

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு

Posted by - May 16, 2017
தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  ; அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். 
மேலும்

கடலுக்குள் குதிக்க சொன்னாலும் குதிக்கும் மஹிந்த அணி

Posted by - May 16, 2017
காலி முகத்திடலில் ஒன்று கூடியது மஹிந்த வாதியினராகும். கடலுக்கு குதிக்க சொன்னாலும் கூட்டத்திற்கு வந்தோகாலி முகத்திடலில் ஒன்று கூடியது மஹிந்த வாதியினராகும்.
மேலும்