தென்னவள்

நரேந்திர மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Posted by - May 27, 2017
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும்

80 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் வயதுச்சான்று ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்

Posted by - May 27, 2017
80 வயதை தாண்டிய ஓய்வூதியதாரர்கள் வயதுச்சான்று ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

தமிழக முதல்-அமைச்சர் யார்?: சட்டமன்ற இணையதளத்தில் தகவலை மேம்படுத்தாததால் குழப்பம்

Posted by - May 27, 2017
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை இணையதளத்தில் தற்போதைய முதல்- அமைச்சர் யார்? என்ற தகவலை மேம்படுத்தாமல் இருப்பதால், அது பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும்

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படுகிறது

Posted by - May 27, 2017
தமிழகத்தில் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.
மேலும்

மீட்பு நடவடிக்கையில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Posted by - May 26, 2017
அசாதாரண காலநிலை காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு நடவடிக்கைக்காக முப்படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும்

உள்ளூராட்சி தேர்தலை நடத்த நாங்கள் அச்சப்படவில்லை!

Posted by - May 26, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்துவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. நாங்கள் தேர்தலுக்கு அஞ்சவில்லை. 
மேலும்

ரத்துபஸ்வெல சம்பவம் : கைதுசெய்யப்பட்ட பிரிகேடியருக்கு விளக்கமறியல்!

Posted by - May 26, 2017
ரத்துபஸ்வெல ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த கட்டளையிட்டதாக கூறப்படும் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்வதனவை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சீரற்ற காலநிலை ; பாடசாலைகளுக்கும் விடுமுறை

Posted by - May 26, 2017
தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 
மேலும்

களுத்துறை மண்சரிவில் 6 பேர் பலி, நால்வரைக் காணவில்லை

Posted by - May 26, 2017
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேரைக் காணவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

’உங்களோட தொந்தரவா போச்சு’ – அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்

Posted by - May 26, 2017
மான்செஸ்டர் குண்டு வெடிப்பின் புகைப்படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானதால் இங்கிலாந்து அதிருப்தி தெரிவித்திருந்தது. இதனால், சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்