தென்னவள்

இந்தோனேஷியா சிறையில் இருந்து 4 வெளிநாட்டு கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - June 20, 2017
இந்தோனேஷியா சிறையில் இருந்து இந்தியர் உள்பட 4 வெளிநாட்டு கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆண்டுக்கு 1300 குழந்தைகள் பலி

Posted by - June 20, 2017
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆண்டுக்கு 1300 குழந்தைகள் பலியாகின்றனர். 5800 பேர் காயம் அடைகிறார்கள்.
மேலும்

ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து சிரியா மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Posted by - June 20, 2017
ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து சிரியா மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல அமெரிக்கா மற்றும் சவுதி அரோபியாவுக்கு மறைமுக எச்சரிக்கை என உலக நாடுகள் கருதுகின்றன.
மேலும்

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே முதல் சரக்கு விமான சேவை

Posted by - June 20, 2017
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே முதல் சரக்கு விமான சேவை தொடங்கியது. காபூல் நகரில் இருந்து டெல்லி வந்த விமானத்தை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.
மேலும்

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு

Posted by - June 20, 2017
பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.
மேலும்

நீட் தேர்வு குழப்பத்தால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் 2 நாட்கள் தாமதம்

Posted by - June 20, 2017
நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை ஜூன் 29, 30-ந்தேதி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி கூறினார்.
மேலும்

அ.தி.மு.க. ஆட்சிக்கு என்னால் எந்த இடையூறும் ஏற்படாது

Posted by - June 20, 2017
அ.தி.மு.க. ஆட்சிக்கு என்னால் எந்த இடையூறும் ஏற்படாது என முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
மேலும்

3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பா.ஜ.க. மாறும்: தமிழிசை

Posted by - June 20, 2017
அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பாரதிய ஜனதா மாறும் என ஆலங்குடியில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மேலும்

பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

Posted by - June 20, 2017
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்