தென்னவள்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் மீராகுமார் சந்திப்பு

Posted by - June 22, 2017
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் கூடி முடிவு செய்கின்றன.
மேலும்

ஜாலியன்வாலாபாக் நினைவு கிணற்றில் கிடந்த நாணயங்கள் திருட்டு

Posted by - June 22, 2017
ஜாலியன்வாலாபாக் நினைவு கிணற்றுக்குள் இருந்த பழைய நாணயங்களை கொள்ளையர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ரோமானியா: ஆட்சியமைத்த ஆறு மாதங்களில் அரசு கவிழ்ந்தது

Posted by - June 22, 2017
ரோமானியா நாட்டில் இடதுசாரி அரசு ஆட்சி அமைத்து 6 மாதம் கூட ஆகாத நிலையில் பிரதமர் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியடைந்தது.
மேலும்

அமெரிக்கா: மிச்சிகன் சர்வதேச விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து

Posted by - June 22, 2017
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசை மர்மநபர் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும்

பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் – 28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடக்கம்

Posted by - June 22, 2017
பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் நாளை காலை 9.29 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ இன்று காலை தொடங்குகிறது.
மேலும்

டிரம்ப்பின் உதவியாளர் இந்தியாவுக்கான தூதராக தேர்வு: வெள்ளை மாளிகை

Posted by - June 22, 2017
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதார விவகாரங்களுக்கான துணை உதவியாளராக உள்ள கென்னத் ஐ ஜஸ்டெர் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும்

புதிய அமைச்சர்களை தெரிவு செய்ய கால அவகாசம் எடுக்கவும்- .சிவாஜிலிங்கம்

Posted by - June 22, 2017
வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில்,
மேலும்

நம்பிக்கையில்லா தீர்மானம்: நடந்தது என்ன? விளக்குகிறார் சுரேஸ்

Posted by - June 21, 2017
சுமந்திரனின் ஊதுகுழலாக வெளிவரும் தீபம் பத்திரிகையில் மாகாணசபை விவகாரம் தொடர்பில் கற்பனைக்கதைகள் பிரசுரிக்கப்படவுள்ளதாக முன்கூட்டியே தகவல் விடுத்துள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன்.
மேலும்

சி.வி.கே.சிவஞானம் அவைத் தலைவர்பதவியை இராஜினாமாச் செய்யவேண்டும்

Posted by - June 21, 2017
வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவைத் தலைவர்பதவியை இராஜினாமாச் செய்யவேண்டுமென மாகாண சபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன் மற்றும் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக விசாரணைகள்!

Posted by - June 21, 2017
வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காக் காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும்