தென்னவள்

10 ஆயிரம் டன் ஆயுதம் தாங்கி போர் கப்பல்: சீனா இன்று அறிமுகப்படுத்தியது

Posted by - June 29, 2017
உள்நாட்டு தயாரிப்பான 10 ஆயிரம் டன் எடையுள்ள அதிநவீன ஆயுதம் தாங்கி போர் கப்பல் சீனாவின் கடற்படையில் இணைக்கப்பட்டது. உலகின் அதிகமான மக்கள்தொகையை கொண்ட பெரிய நாடாக அறியப்படும் சீனா, ஆயுத பலத்திலும், விண்வெளித்துறையிலும் இந்தியாவை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற…
மேலும்

முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்: எம்.எல்.ஏ. வெற்றிவேல்

Posted by - June 29, 2017
குற்றச்சாட்டுகளை அவர்கள் தான் தொடங்கினார்கள் அதனால் முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள் என்று அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
மேலும்

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்: எடப்பாடி பழனிச்சாமி

Posted by - June 29, 2017
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மேலும்

பிரதமர் மோடி 4-ந் தேதி இஸ்ரேல் பயணம்

Posted by - June 29, 2017
பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக 4-ந் தேதி இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் அங்கு செல்வது, இதுவே முதல்முறை ஆகும்.
மேலும்

சீக்கிய மகாராஜா நினைவு தினம்: பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்கள் போராட்டம்

Posted by - June 29, 2017
சீக்கிய மகாராஜா நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சீக்கிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

மூட நம்பிக்கையால் விமான என்ஜின் மீது பெண் பயணி நாணயங்களை வீசியதால் பரபரப்பு

Posted by - June 29, 2017
மூட நம்பிக்கையால் சீனாவில் விமானத்தின் இன்ஜினில் சில்லரை நாணயங்களை பெண் ஒருவர் வீசி எறிந்த சம்பவத்தால், விமானத்தில் இருந்த 150 பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும்

தமிழில் ரெயில் டிக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை – பொங்கல் முதல் அமல்படுத்த திட்டம்

Posted by - June 29, 2017
ரெயில் டிக்கெட்டுகள் தமிழில் வழங்கப்பட உள்ளதாகவும், வரும் பொங்கல் பண்டிகை முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும்

சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே 300 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்க திட்டம்

Posted by - June 29, 2017
சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரையிலான 450 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மேலும்

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் – மு.க.ஸ்டாலின்

Posted by - June 29, 2017
சென்னை சைதாப்பேட்டையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான விழாவை 1-ந் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். ஒரு வருடம் தொடர்ந்து பராமரிப்பவருக்கு ‘பசுமை பாதுகாவலர்’ விருதும் வழங்கப்பட உள்ளது.
மேலும்

மாலபே விவகாரம் தொடர்பில் விரைவில் ஏற்கத்தக்க தீர்வுக்கு வரவும்

Posted by - June 28, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் கடும் நிலைப்பாடுகளை விடுத்து, விரைவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுக்கு வருமாறு, இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் கோரியுள்ளது. 
மேலும்