தென்னவள்

சென்னைக்கு ஜூலை 15-ந்தேதி முதல் போரூர் ஏரி தண்ணீர் வழங்கப்படும்

Posted by - June 30, 2017
போரூர் ஏரி தண்ணீரை சென்னைக்கு குடிநீராக பயன்படுத்த குடிநீர் வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணிகள் முடிந்த பின்னர் 15-ந்தேதி முதல் போரூர் தண்ணீரை சென்னைக்கு வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும்

சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ம.க. 4-ந்தேதி போராட்டம்: அன்புமணி

Posted by - June 30, 2017
குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ம.க. 4-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

3 மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டும் ராம்நாத் கோவிந்த்

Posted by - June 30, 2017
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் ஆதரவு திரட்டுவதற்காக நாளை சென்னை வருகிறார். அப்போது 3 மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.
மேலும்

மீராகுமார் நாளை மாலை சென்னை வருகை

Posted by - June 30, 2017
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மீராகுமார் காங்கிரஸ், தி.மு.க. ஆதரவை திரட்ட நாளை மாலை சென்னை வருகிறார். நாளை இரவு கருணாநிதியை சந்திக்கிறார்.
மேலும்

மதுரையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா

Posted by - June 30, 2017
தமிழக முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 75 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும்

பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – ரணில்

Posted by - June 29, 2017
அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியிருப்பதாகவும்,
மேலும்

32 இலங்கையர்களை நாடு கடத்தியது பல்கேரியா!

Posted by - June 29, 2017
பல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கையர்கள் 32 பேர் சிறப்பு விமானம் மூலம்சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும்

முன்னாள் போராளிக்காக மேன்முறையீடு

Posted by - June 29, 2017
மொனராகலை மேல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மேற்கொண்டுள்ளார். 
மேலும்

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு!

Posted by - June 29, 2017
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் செயற்பாடுகள் தொடர்பில், கொழும்பு – கோட்டை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. 
மேலும்