சென்னைக்கு ஜூலை 15-ந்தேதி முதல் போரூர் ஏரி தண்ணீர் வழங்கப்படும்
போரூர் ஏரி தண்ணீரை சென்னைக்கு குடிநீராக பயன்படுத்த குடிநீர் வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணிகள் முடிந்த பின்னர் 15-ந்தேதி முதல் போரூர் தண்ணீரை சென்னைக்கு வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும்
