108 ஆம்புலன்ஸ் திட்டம் உதித்தது தனது சிந்தனையில் தான் என்றும், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே தனி தமிழீழம் என்ற கோட்பாட்டின் மூலம் இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கடந்த 15.06.2017 அன்று நுவரெலியா நானுஒயா பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது அசாதாரண நிலைமையை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 41 பேரை எதிர்வரும் 18.07.2017 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி ருவான் டி சில்வா இன்று (04.07.2017)…
வரும் காலங்களில் முச்சக்கர வண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றராக இருக்க வேண்டும் என, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.