தென்னவள்

சென்னையில் தண்ணீர் கேன் விலை திடீர் உயர்வு

Posted by - July 6, 2017
தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையில் தண்ணீர் கேன் விலை திடீரென உயர்ந்து இருப்பதாக இல்லத்தரசிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும்

தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம்: திருநாவுக்கரசர்

Posted by - July 6, 2017
தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
மேலும்

திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் புதிய விருந்தினர் மாளிகை

Posted by - July 6, 2017
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நவீன வசதிகளுடன் ரூ.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விருந்தினர் மாளிகை திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
மேலும்

மாநில பாடத்திட்ட மாற்றம் 6 மாதங்களுக்குள் தயாராகும்: நிபுணர் குழு தலைவர்

Posted by - July 6, 2017
தமிழகத்தில் பள்ளிக்கூட மாநில பாடத்திட்ட மாற்றம் 6 மாதங்களுக்குள் தயாராகும் என்று நிபுணர் குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கும், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை: அன்புமணி

Posted by - July 6, 2017
108 ஆம்புலன்ஸ் திட்டம் உதித்தது தனது சிந்தனையில் தான் என்றும், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார்!

Posted by - July 5, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே தனி தமிழீழம் என்ற கோட்பாட்டின் மூலம் இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 
மேலும்

புதிய அரசியலமைப்பு தேவையில்லை – மகாநாயக்கர்கள்

Posted by - July 5, 2017
புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையில்லை என, இலங்கையிலுள்ள மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர். 
மேலும்

நானுஓயாவில் 41 பேர் பொலிஸாரால் கைது

Posted by - July 5, 2017
கடந்த 15.06.2017 அன்று நுவரெலியா நானுஒயா பகுதியில் இடம்பெற்ற விபத்தின் ​போது அசாதாரண நிலைமையை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 41 பேரை எதிர்வரும் 18.07.2017 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி ருவான் டி சில்வா இன்று (04.07.2017)…
மேலும்

ஆட்டோக்களுக்கு விரைவில் வேகக் கட்டுப்பாடு?

Posted by - July 5, 2017
வரும் காலங்களில் முச்சக்கர வண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றராக இருக்க வேண்டும் என, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. 
மேலும்

முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டத் தடை

Posted by - July 5, 2017
முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, கொழும்பு மாநகர சபைக்கு தற்காலிக தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
மேலும்