தென்னவள்

டிரம்ப் மருமகனிடம் எம்.பி.க்கள் விசாரணை

Posted by - July 25, 2017
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்து உள்ளது.
மேலும்

எங்கள் ராணுவத்தை அசைக்க முடியாது: இந்தியாவுக்கு சீனா மிரட்டல்

Posted by - July 25, 2017
மலையை கூட அசைத்து விடலாம், சீன மக்கள் விடுதலை ராணுவ படையை அசைக்கக்கூட முடியாது’ என இந்தியாவுக்கு நேரடியாக சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மேலும்

தி.மு.க. மனிதசங்கிலி போராட்டம் அண்ணா சாலையில் மட்டும் 6 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்

Posted by - July 25, 2017
தி.மு.க. மனிதசங்கிலி போராட்டம் அண்ணா சாலையில் மட்டும் 6 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்தது ஐகோர்ட்

Posted by - July 25, 2017
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை இடைமறித்த சீன ஜெட் விமானங்கள்

Posted by - July 25, 2017
கிழக்கு சீன கடல் எல்லைக்குள் பறந்த அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை 2 சீன போர் விமானங்கள் இடைமறித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
மேலும்

ஜோர்டான் நாட்டில் இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

Posted by - July 25, 2017
ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேல் தூதரக வாளகத்துக்குள் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ராஜஸ்தானில் இருந்து ராமேசுவரத்துக்கு அப்துல் கலாம் மெழுகு சிலை அனுப்பப்பட்டது

Posted by - July 25, 2017
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மெழுகு சிலை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து ராமேசுவரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும்

அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உருவாகிறது

Posted by - July 25, 2017
அ.தி.மு.க.- பாரதிய ஜனதா கட்சிகளிடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
மேலும்

கறுப்பு யூலை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் விடுத்த சவாலும் எதிர்கால தமிழ்த்தே சியமும்!

Posted by - July 24, 2017
1983 கறுப்பு யூலை இனப்படுகொலையானது ஈழத் தமிழரின் வாழ்வில் ஒரு பெரும் திருப்முனையாய் அமைந்தது. இலங்கைத் தீவில் தமிழரின் தாயகத்திற்கு வெளியே நாடு தழுவிய ரீதியில் ஈழத் தமிழர்கள் காணப்படும் இடமெல்லாம் யூலை 23ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக ஒருவாரம் இனப்படுகொலைக்கு…
மேலும்