370 மில்லியன் மோசடி: அறிக்கை நிதி குற்ற விசாரணைப் பிரிவிடம்
கடந்த காலங்களில் அரசியல் அதிகாரம் மற்றும் அரவணைப்பிற்கிணங்க, பின் வாசலால் பொது நம்பிக்கை பொறுப்பாளர் பதவிக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டமை, அந்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் பாதிப்படைய காரணமானதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்
