தென்னவள்

370 மில்லியன் மோசடி: அறிக்கை நிதி குற்ற விசாரணைப் பிரிவிடம்

Posted by - August 2, 2017
கடந்த காலங்களில் அரசியல் அதிகாரம் மற்றும் அரவணைப்பிற்கிணங்க, பின் வாசலால் பொது நம்பிக்கை பொறுப்பாளர் பதவிக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டமை, அந்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் பாதிப்படைய காரணமானதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

சுஹதாக்கள் தினம் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டும்

Posted by - August 2, 2017
1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு,
மேலும்

யாழில் இடம்பெறுகின்ற வன்முறை சம்பவங்களுக்கு வட மாகாண சபையும் பொறுப்பு

Posted by - August 2, 2017
யாழ் நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இளைஞர்களின் வன்முறைச் செயற்பாடுகளுக்கு வட மாகாண சபையும் பொறுப்புக்கூற வேண்டியுள்ளது என்று வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

தென்கொரியா மற்றும் இஸ்ரேலில் வேலை வாய்ப்பை இழக்கு நிலையில் இலங்கையர்கள்?

Posted by - August 2, 2017
தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

ஆட்சி நிலைக்குமா? அரசியல் தீர்வு சாத்தியமா? -செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 2, 2017
எனது ஆசிர்வாதம் இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் அழுத்தம் திருத்தமான கூற்றாகும். நாட்டின் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வலுவை அவருடைய கூற்று சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
மேலும்

சிராந்தி மற்றும் யோசிதவிற்கு எதிராக நீதிமன்றின் உத்தரவு பெற்றுக்கொள்ள முயற்சி

Posted by - August 2, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ மற்றும் புதல்வர் யோசித ராஜபக்ச ஆகியோரிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

கிழக்கு மாகாண சபை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெற்கு மக்களுக்கு நாளை நிவாரணம் வழங்கவுள்ளது

Posted by - August 2, 2017
நாளைய தினம் கிழக்கு மாகாண சபையினால் தெனியாய பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை உடையவர்களுக்கான கட்டடப் பொருட்கள் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
மேலும்

கூகுள் நிறுவனத்தில் 16 வயது சிறுவனுக்கு ரூ.1.44 கோடி சம்பளம்!

Posted by - August 2, 2017
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அரசு பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவனை ஆண்டுக்கு ரூ.1.44 கோடி சம்பளத்திற்கு பணியமர்த்த உள்ளது.
மேலும்

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அடுத்த ஆட்சியில் தண்டனை! – சரத் வீரசேகர

Posted by - August 2, 2017
நாட்டின் வளங்களை கூறுபோட்டுக் கொடுக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள், அடுத்து அமையப்போகும் அரசினால் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மேலும்

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சாதகமானோரே இராணுவத்தை அழைக்க எதிர்க்கின்றனர்

Posted by - August 2, 2017
இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிகின்றார்களோ அதேபோல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட
மேலும்