தென்னவள்

நிலாவரைக் கிணறு ஜீவநதியா?

Posted by - August 5, 2017
குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல…
மேலும்

துரித கதியில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியம்-ரணில் விக்ரமசிங்க

Posted by - August 5, 2017
துரித கதியில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் மற்றும் பொருளாதாரத்தைக கட்டியெழுப்புதல் ஆகியனவற்றை துரித கதியில் முன்னெடுக்க  வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் கோரிக்கை

Posted by - August 5, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கோரியுள்ளனர்.
மேலும்

கேப்பாப்புலவு இராணுவ தலைமையகத்தை அகற்றுகிறது அரசாங்கம்? – ஆங்கில நாளிதழ்!

Posted by - August 5, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவிலுள்ள இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ சிறிலங்கா இராணுவ பிரதித் தலைமை அதிகாரியாக நியமிப்பு

Posted by - August 5, 2017
சிறிலங்கா இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: நேட்டோ படை வீரர் உள்பட 4 பேர் பலி

Posted by - August 5, 2017
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் நேட்டோ படை வீரர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 6 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
மேலும்

பாகிஸ்தானில் அரசியல் கட்சி துவங்கிய பயங்கரவாதி ஹபீஸ் சயீத்

Posted by - August 5, 2017
லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளை நிறுவி மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் அரசியல் கட்சி துவங்கியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு பற்றிய விசாரணையில் புதிய திருப்பம்

Posted by - August 5, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு பற்றிய விசாரணையை உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நடத்தி வந்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

அனைத்து மாநகர பஸ்களிலும் பயணச்சீட்டு வழங்க மின்னணு கருவி

Posted by - August 5, 2017
சென்னையில் அனைத்து மாநகர பஸ்களிலும் டிக்கெட் வழங்குவதற்காக 20-ந் தேதியில் இருந்து மின்னணு பயணச் சீட்டு வழங்கும் கருவி பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்

சென்னை ஐகோர்ட்டு ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை

Posted by - August 5, 2017
சென்னை ஐகோர்ட்டு ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்