தென்னவள்

இரு அணிகளும் விரைவில் இணைகிறதா? – அ.தி.மு.க தலைமையகத்தில் முதல்வர் தீவிர ஆலோசனை

Posted by - August 10, 2017
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரு அணிகளையும் இணைப்பது குறித்து நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும்

மெரீனா, எலியட்ஸ் கடற்கரை ரூ. 28 கோடியில் சீரமைப்பு

Posted by - August 10, 2017
மெரீனா, எலியட்ஸ் கடற்கரை ரூ. 28 கோடியில் சுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 100 சி.சி. டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படுகிறது.
மேலும்

‘சம்பந்தன் மஹிந்தவுடன் சேர்ந்து பணியாற்றுவதென்பது ஆச்சரியமல்ல’-.கஜேந்திரன்

Posted by - August 10, 2017
“படுகொலைக்கு துணை போன சம்பந்தன், படுகொலையை செய்த மஹிந்தவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதென்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் ஊடகம் ஒன்றிற்கு , நேற்று (09) தெரிவித்தார்.
மேலும்

‘மாகாண சபை சட்டத்திருத்தத்தை கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்’-

Posted by - August 10, 2017
“மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமாக இருந்தால், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்” என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 
மேலும்

’அரசமைப்பு சபையிலிருந்து வெளியேறியமை சபையை பாதிக்காது’-சபாநாயகர் கரு ஜயசூரிய

Posted by - August 10, 2017
“அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேறியமை, அச்சபையின் நடவடிக்கையில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில், நேற்று (09) அறிவித்தார்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோய்விட்டது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - August 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 9, 2017
வடமாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுப்பதற்கான நிலைமையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துள்ள தீர்க்கமான முடிவுகளே இதற்குக் காரணம் என தமிழரசுக்கட்சியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.
மேலும்

நன்றி அற்ற சிறீதரன்- அரியரத்தினம்

Posted by - August 9, 2017
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இடையில்  அமைப்பை விட்டு வந்தவருக்கு கண்டாவளை பாடசாலையின் அதிபராக நியமித்தமைக்காக புலிகளின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். அந்த நன்றியுனர்வு கூட இன்றி இன்று என் மீது அவதூறு பரப்பி  வருகின்றாா் என பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன் தொடர்பில் வட…
மேலும்

ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை பெற்றவர்களின் விடுதலை மனு ஒத்திவைப்பு

Posted by - August 9, 2017
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை பெற்றவர்களின்  விடுதலை   மனு தொடர்பான விசாரணை  உயர்நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை விஜயம் செய்யவுள்ள பாரியவிமானம்

Posted by - August 9, 2017
இலங்கை விமான சேவை வரலாற்றில் இம்மாதம் 14ம் திகதி பாரிய விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
மேலும்