தென்னவள்

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

Posted by - August 19, 2017
பெய்துவரும் அதிக மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம்!

Posted by - August 19, 2017
மன்னார் அடம்பன் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்

பாலச்சந்திரன் படையினராலேயே கொலை செய்யப்பட்டார்! எரிக் சொல்ஹெய்ம்

Posted by - August 19, 2017
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார் என தான் வலுவாக சந்தேகிப்பதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெர்மனியில் கத்தி குத்து தாக்குதல் ஒருவர் பலி – ஒருவர் காயம்

Posted by - August 19, 2017
ஜெர்மனியின் Wuppertal பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

தமிழ் – சிங்கள உறவுகளின் சிதைவு என்பது பொய்யில் இருந்தும் புனைவில் இருந்தும் ஏற்பட்டது!

Posted by - August 19, 2017
தமிழ் – சிங்கள உறவுகளின் சிதைவு என்பது பொய்யில் இருந்தும் புனைவில் இருந்தும் ஏற்பட்டது தான். இதில் பலரதும் பங்களிப்பு உண்டு. அதிலும் குறிப்பாக ஊடகங்களின் வகிபங்கு அதிகமானது.
மேலும்

சீனாவில் பறவை காய்ச்சல் பரவுவதை அரசு உறுதிபடுத்தியது

Posted by - August 19, 2017
சீனாவின் குயிசோ மாகாணத்தில் உள்ள காடை பண்ணைகள் மூலமாக அங்கு பறவை காய்ச்சல் பரவுவதை வேளாண்மைத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
மேலும்

பார்சிலோனா தாக்குதலின் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தகவல்

Posted by - August 19, 2017
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி காம்ப்ரில்ஸ் நகரில் நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
மேலும்

வெள்ளை மாளிகையில் தொடரும் அதிகாரிகள் பந்தாட்டம்

Posted by - August 19, 2017
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்ப்-க்கு பிரச்சார யுக்திகளை வகுத்த ஸ்டீவ் பன்னான், வெள்ளை மாளிகையின் முக்கிய பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கென்யா அதிபர் தேர்தலில் மோசடி நடத்துள்ளது – எதிர்கட்சி தலைவர் உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Posted by - August 19, 2017
கென்யா அதிபர் தேர்தலில் மோசடி செய்து அதிபர் கென்யட்டா வெற்றி பெற்றதாக அவர் எதிர்த்து போட்டியிட்ட ஒடிங்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும்

பார்சிலோனா தாக்குதல்: ஓட்டல் பிரீசரில் ஒளிந்துகொண்டு உயிர் தப்பிய இந்திய வம்சாவளி நடிகை

Posted by - August 19, 2017
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்த தாக்குதலில், இந்திய வம்சாவளி டிவி நடிகை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும்