தென்னவள்

தேர்தலுக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 10 பேரை சிறையடைக்க முயற்சி

Posted by - August 28, 2017
புதிய நீதியமைச்சர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தத்தை பிரயோகித்து குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 10 பேரை சிறையடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 
மேலும்

வினாத்தாள் கசியவிட்ட ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 28, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ரசாயனவியல் வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மீண்டும் கல்முனைக்கு வரும்

Posted by - August 28, 2017
நீண்ட காலமாக கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய காரியாலயம் கடந்த வருடம் அலுவலக தேவைகள் காரணமாக அம்பாறைக்கு இடமாற்றப்பட்டுள்ளது. 
மேலும்

அமரர் சந்திரசேகரனின் கனவை நனவாக்கியது தமிழ் முற்போக்கு கூட்டணி

Posted by - August 28, 2017
மறைந்த மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் நுவரெலியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக கன்ட கனவை இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நனவாக்கியிருக்கின்றது. 
மேலும்

பொல்கஹாவலைக்கான புதிய அமைப்பாளராக அனுர சம்பத் நியமனம்

Posted by - August 28, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொல்கஹாவலைக்கான புதிய அமைப்பாளராக அனுர சம்பத் ஹேவகே நியமிக்கப்பட்டுள்ளார். 
மேலும்

மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் பலி

Posted by - August 28, 2017
யாழ்ப்பாணத்தில் மண்டைத்தீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
மேலும்

சிறிலங்கா குறித்து அனைத்துலக சமூகம் ஏமாற்றம் : ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - August 28, 2017
ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி தெரிவித்துள்ளார்.
மேலும்

சட்டவிரோத மரங்களை ஏற்றிவந்த லொறி விபத்தில் சிக்கியது

Posted by - August 28, 2017
சட்டவிரோத மரங்களை ஏற்றி வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் இன்று அதிகாலை விழுந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 
மேலும்