மாளிகாவத்தை ரூபி சினிமா தியேட்டருக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை இழிவாக பேசிய புகாரில் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சசிகலாவை நீக்க எடப்பாடி அணி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதை முறியடிக்கும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட தினகரன் அணியும் முயற்சிக்கிறது.
கனடா நாட்டின் வான்கோவர் நகரில் நடைபெற்ற சர்வதேச பேச்சுப் போட்டியில் ‘விட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்’ என்ற தலைப்பில் பேசிய இந்திய வம்சாவளி நபர் தங்கப்பதக்கம் வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா, செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. அதனால், அங்கு படித்து வரும் சுமார் 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறார்கள். ‘ஹார்வே’ என்ற புயல், அமெரிக்காவை தாக்கி உள்ளது. இதனால் பேய் மழை பெய்து, டெக்சாஸ்…
பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.