தென்னவள்

விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 20 நாள் ஜெயில்

Posted by - October 3, 2017
சட்ட விதிமுறைகளை தொடர்ந்து மீறி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த முயற்சித்ததாக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 20 நாட்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு என சர்ச்சை: மன்னிப்பு கோரிய மார்க் ஸக்கர்பெர்க்

Posted by - October 3, 2017
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்க்கு ஆதரவாக பேஸ்புக்கில் ரஷ்யர்கள் பிரச்சாரம் செய்ததாக எழுந்த சர்ச்சையில் மார்க் ஸக்கர்பெர்க் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும்

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

Posted by - October 3, 2017
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதால், நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும்

டெங்கு காய்ச்சலுக்கு என்ன மருந்து?: குடும்ப நலத்துறை செயலாளர் தகவல்

Posted by - October 3, 2017
டெங்கு காய்ச்சலுக்கு என்ன மருந்து உட்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும்

தமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்: சீமான்

Posted by - October 3, 2017
தமிழக மக்கள் சினிமாவை பார்த்து ரசிப்பார்கள், ஆனால் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மேலும்

அழிவின் விளிம்பில் முல்லைத்தீவு மக்கள்; காப்பாற்றப் போவது யார்? – வன்னிமகள்

Posted by - October 2, 2017
தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. ஸ்ரீலங்காவில் மிகவும்
மேலும்

வயிற்றில் கொக்கேனுடன் இலங்கையர் கைது

Posted by - October 2, 2017
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கொக்கேன் போதைப் பொருளை வயிற்றில் மறைத்த வண்ணம் சென்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 
மேலும்

மாணவ, மாணவிகளே நாட்டின் முக்கியமான வளம்!- ரணில் விக்ரமசிங்க

Posted by - October 2, 2017
“சுரக்ஷ்சா சிறுவர் காப்புறுதி” திட்டத்திற்குத் தேவையான நிதி ஒவ்வொரு வருடமும் அரசால் வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
மேலும்

இன்று முதல் தேங்காய் 65 ரூபாவில்.!

Posted by - October 2, 2017
சந்தையில் தேங்காயின் விலை 100 ரூபா வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றதால், பொது மக்களின் நலன் கருதி தெங்கு உற்பத்தி திணைக்களம் 65 ரூபா என்ற குறைந்த விலைக்கு தேங்காய் விற்பனைசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்