தென்னவள்

ஆட்சிமாற்றத்தாலும் தீர்வில்லை; உள்நாட்டு வழிமுறையிலும் தீர்வில்லை; ஆட்சி மாற்றம் தீர்வல்ல – மு. திருநாவுக்கரசு

Posted by - October 3, 2017
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததுடன் கூடவே இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் ஆட்சி மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சனைக்கும் மற்றும் இலங்கையின் சீனசார்பு வெளியுறவு கொள்கை பிரச்சனைக்கும் தீர்வு…
மேலும்

புகைப் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்க ஐந்தாண்டு திட்டம்

Posted by - October 3, 2017
இலங்கையில் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்கும் ஐந்தாண்டு வேலைத் திட்டமொன்று சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

கம்பளையில் 22 மணி நேர நீர்விநியோக தடை

Posted by - October 3, 2017
அத்தியாவசிய பழுது பார்த்தல் பணிகள் காரணமாக கம்பளை பிரதேசத்திற்கு இன்றைய தினம் (03) 22 மணித்தியால நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

இளஞ்செழியன் மீதான தாக்குதல்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 3, 2017
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

ஆஸ்பத்திரி பக்கமே செல்லாத 101 வயது கேரள மூதாட்டி

Posted by - October 3, 2017
கேரளாவில் வசித்து வரும் 101 வயது மூதாட்டி சாரம்மாள் இதுவரை ஆஸ்பத்திரி பக்கமே போனதில்லை என்று அவரது உறவினர்கள் கூறினர்.
மேலும்

தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்: ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தல்

Posted by - October 3, 2017
தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.
மேலும்

கட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப எடப்பாடி பழனிசாமிக்கு புதிய டெலிவி‌ஷன்

Posted by - October 3, 2017
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் புதிதாக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி தொடங்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பொறுப்பு அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும்

கியூபா தூதரக ஊழியர்களில் 60 சதவீதம் குறைக்க வலியுறுத்தும் அமெரிக்கா

Posted by - October 3, 2017
வாஷிங்டனில் உள்ள கியூபா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 60 சதவீத ஊழியர்களை திரும்ப பெறும்படி வலியுறுத்த அமெரிக்க அரசு தயாராகி வருகிறது.
மேலும்

சிரியா: காவல் நிலையத்தில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதல் – 15 பேர் பலி

Posted by - October 3, 2017
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், போலீசார் உள்பட 15 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்