உண்மை, நீதி, நட்டஈடு குறித்த ஐ.நா. விசேட நிபுணர் நாளை வருகிறார்.!
ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பான விசேட நிபுணர் பப்புலோ டி கிரீப் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வருகிறார்.
மேலும்
