தென்னவள்

லிற்றோ கேஸ் நிறுவன தலைவர் ஷலில முணசிங்க விளக்கமறியலில்

Posted by - October 10, 2017
லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்கவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

உமா ஓயவால் பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்: நீதிமன்றம் தடையுத்தரவு

Posted by - October 10, 2017
உமா ஓய வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் ஒன்றித்தின் அமைப்பாளர் சமந்த வித்தியாரத்ன உள்ளிட்டோருக்கு பதுளை நீதவான் மயந்த சமரதுங்க தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். 
மேலும்

நாமல் உள்ளிட்ட அறுவர் கைது!

Posted by - October 10, 2017
பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சாகன, பிரசன்ன ரணவீர மற்றும் மூவர், ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மூன்று அரசியல் கைதிகளினதும் போராட்டத்திற்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்!

Posted by - October 10, 2017
அனுராதபுரச் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளுக்கும் அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

யாழில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள தமிழ்த் தின விழா!

Posted by - October 10, 2017
யாழில் முதல் தடவையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் கலாச்சார விழா ஆகியன மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.
மேலும்

சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

Posted by - October 10, 2017
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்தது.
மேலும்

புலனாய்வுப்பிரிவினரால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் ஆபத்து

Posted by - October 10, 2017
தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து தாம் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட் தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
மேலும்

ஆஸ்திரேலிய ஜூனியர் அணியில் நிறவெறி விமர்சனங்களை சந்தித்தேன்: உஸ்மான்

Posted by - October 10, 2017
பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலிய சென்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் உஸ்மான் கவாஜா பிளேயர்ஸ் நிறவெறி விமர்சனங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும்

2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

Posted by - October 10, 2017
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது.
மேலும்