தென்னவள்

டெங்கு பாதிப்புகள் குறித்து சேலம் ஓமலூரில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு

Posted by - October 14, 2017
சேலம் ஓமலூரில் டெங்கு பாதிப்புகள் குறித்து மத்திய குழு இன்று ஆய்வை தொடங்கியது. அங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரவுவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.
மேலும்

பரோலில் வந்த சசிகலாவை நேரில் சென்று சந்திக்காதது ஏன்?

Posted by - October 14, 2017
பரோலில் வந்த சசிகலாவை நேரில் சென்று சந்திக்காதது ஏன் என்று தூத்துக்குடியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில் அளித்துள்ளார்.
மேலும்

கள்ளர்களுக்கு துணைபோகும் நல்லாட்சி

Posted by - October 13, 2017
தேசிய கணக்காய்வு சட்டமூலம் திரிபுபடுத்தப்பட்டு கள்ளர்களை  தப்பிக்கும் வகையில் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. மோசடியான கணக்காய்வு
மேலும்

சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய வழி

Posted by - October 13, 2017
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரத்தை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்கும் முகமாக, தொழில்முறைசார் தேசிய முன்னணி பொது ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது.
மேலும்

பட்டினிக் கொடுமையால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 84வது இடம்

Posted by - October 13, 2017
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள உலக நாடுகளின் பட்டினிக் கொடுமையால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 84வது இடம் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட யாழ். இளைஞர்! தாயார் விடுத்த உருக்கமான வேண்டுகோள்

Posted by - October 13, 2017
அவுஸ்திரேலியாவின் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.
மேலும்

பொலிஸாருக்கு தாக்கிய பெண்!

Posted by - October 13, 2017
நீதிமன்றத்தில் பொலிஸார் ஒருவரைத் தாக்கிவிட்டுச் சென்ற பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

ஈழத் தமிழ் இளைஞர் இந்தோனேசியாவில் கைது!

Posted by - October 13, 2017
இந்தோனோசியாவில் போராட்டத்தை ஏற்பாடு செய்தார் என்ற காரணத்தினால் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர்அந்நாட்டுக்காவல்துறையால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்