தென்னவள்

பணம் கேட்டுப் பயமுறுத்திய மூவர் கைது!

Posted by - October 14, 2017
பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த ஒருவரிடம், தொலைபேசி மூலம் பணம் கேட்டு மிரட்டிய நபரை கொட்டாவையில் வைத்து பொலிஸார் சற்றுமுன் கைது செய்தனர்.
மேலும்

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.!

Posted by - October 14, 2017
சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வீழ்ச்சி அதி­க­ரிக்­கும்­போது காற்றின் வேகம் மேலும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும் எனவும் அத்­தி­ணைக்­களம் எதிர்­வு­ கூ­றி­யுள்­ளது.
மேலும்

யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

Posted by - October 14, 2017
யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

யுனெஸ்கோ தலைவர் தேர்தலில் பிரான்சின் ஆட்ரே அஸவுலே வெற்றி

Posted by - October 14, 2017
யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவராக பிரான்சின் முன்னாள் கலாச்சாரத் துறை மந்திரி ஆட்ரே அஸவுலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சிட்னி நோக்கி 349 பயணிகளுடன் சென்ற எத்திஹாட் விமானம் அவசர தரையிறக்கம்

Posted by - October 14, 2017
ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி சென்ற எத்திஹாட் விமானத்தில் இருந்து புகை வெளியேறியதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மேலும்

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது வரலாற்றில் மோசமான ஒரு சம்பவம்: டிரம்ப்

Posted by - October 14, 2017
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
மேலும்

நவாஸ் ஷெரீப் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - October 14, 2017
ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகதால் நவாஸ் ஷெரீப் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்

கடத்தப்பட்ட அமெரிக்கா-கனடா நாட்டு குடும்பத்தினர் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

Posted by - October 14, 2017
ஆப்கானிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கா-கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக மீட்டது.
மேலும்

உலகத்திற்கே பயன்படும் வகையில் புதிய அறிவியல் சாதனங்களை கண்டுபிடியுங்கள்: ஹர்ஷவர்தன்

Posted by - October 14, 2017
உலகத்திற்கே பயன்படும் வகையில் புதிய அறிவியல் சாதனங்களை கண்டுபிடியுங்கள் என மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் இளம் விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும்

ஜெ. கைரேகை விவகாரம்: சான்றளித்த மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - October 14, 2017
இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி ஜெயலலிதா கைரேகை பதிவிட்டதில் உடன் சான்றளித்த மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்