அடுத்த வருடம் மகிழ்ச்சியான சூழலில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் – சம்பந்தன்!
இவ்வருட தீபாவளி நிகழ்வை விட வும் அடுத்த வருட தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில், மகிழ்ச்சியுடன் கூடிய வகையில் நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்
