தென்னவள்

கனடாவின் சில பள்ளிகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக கற்பிப்பு

Posted by - October 26, 2017
தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.
மேலும்

50000 டொலர்களை வடமாகாண முதல்வர் சுருட்டினார் என வெளியிட்ட டி.பி.எஸ்.ஜெயராஜ் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்!

Posted by - October 26, 2017
கடந்த ஜூன் மாதம் 18ஆம் நாள் ‘50000 டொலர்களை வடமாகாண முதல்வர் சுருட்டினார் என தலைப்பிட்டு’ தமிழிலும், ஆங்கிலத்திலும் தமிழ் வின் மற்றும் காலைக்கதிர் ஊடகங்களில் செய்தி வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
மேலும்

அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை – சுமந்திரன்!

Posted by - October 26, 2017
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணை வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமைக்கான காரணம் அந்த வழக்கின் சாட்சியாளர்களே தவிர அரசியல் தலையீடு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரித்தானியாவில் ஈழ தமிழ்க்குடும்பம் சாதனை!

Posted by - October 26, 2017
பிரித்தானியாவில் இலங்கையர்களால் நடத்தி செல்லப்படும் உணவகம் ஒன்றுக்கு, சிறந்த உணவமாக தெரிவு செய்யப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எமது இயக்கம் கவிஞனாகவே கயனை இயக்கத்துக்குள் உள்வாங்கியது!

Posted by - October 26, 2017
ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல…
மேலும்

இன்று லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் – 21ம்ஆண்டு நினைவு

Posted by - October 26, 2017
இன்று லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன்ஆகியோரின் 21ம்ஆண்டு நினைவு அவர்கள் நினைவா இவர்கள் வீரச்சாவடைந்தபோது தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கையினை மீண்டும் பகிர்கின்றோம்.
மேலும்

2018 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு ஐ.எஸ் குறியா?: மெஸ்ஸி போஸ்டர் மூலம் மிரட்டல்

Posted by - October 26, 2017
ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தாக்குதல் நடத்துவோம் என அறிவிக்கும் விதமாக ஐ,எஸ் ஆதரவு இணையதளம் ஒன்று போஸ்டர் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது.
மேலும்

கென்யாவில் அரசியல் குழப்பம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு போலீஸ் ‘சீல்’ வைப்பு

Posted by - October 26, 2017
கென்யாவில் தேர்தலில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு போலீசார் திடீரென ‘சீல்’ வைத்தனர்.
மேலும்

உக்ரைன்: குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் பலி – எம்.பி. உட்பட 3 பேர் காயம்

Posted by - October 26, 2017
உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் ஒரு எம்.பி. உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
மேலும்