கடந்த ஜூன் மாதம் 18ஆம் நாள் ‘50000 டொலர்களை வடமாகாண முதல்வர் சுருட்டினார் என தலைப்பிட்டு’ தமிழிலும், ஆங்கிலத்திலும் தமிழ் வின் மற்றும் காலைக்கதிர் ஊடகங்களில் செய்தி வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணை வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமைக்கான காரணம் அந்த வழக்கின் சாட்சியாளர்களே தவிர அரசியல் தலையீடு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல…
இன்று லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன்ஆகியோரின் 21ம்ஆண்டு நினைவு அவர்கள் நினைவா இவர்கள் வீரச்சாவடைந்தபோது தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கையினை மீண்டும் பகிர்கின்றோம்.
ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தாக்குதல் நடத்துவோம் என அறிவிக்கும் விதமாக ஐ,எஸ் ஆதரவு இணையதளம் ஒன்று போஸ்டர் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது.