தென்னவள்

வடக்கில் விக்கி, சிவாஜி தெற்கில் விமல்!- விஜித் விஜயமுனி சொய்சா

Posted by - October 31, 2017
தமிழ் மக்கள் இந்த நாட்டில் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றதை எவராலும் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வை இந்த அரசாங்கத்தில்
மேலும்

தாஜுதீன், லசன்த கொலை : ரயல் அட் பார் முறையில் விசாரணை

Posted by - October 31, 2017
தாஜுதீன், லசன்த கொலை வழக்குகளை ரயல் அட் பார் முறையில் விசாரணை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
மேலும்

தொடர்கிறது யாழ் – பல்கலைக் கழக சமூகத்தின் நிர்வாக முடக்கல் போராட்டம்

Posted by - October 31, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. 
மேலும்

அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி நடமாடும் சேவை!

Posted by - October 31, 2017
அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி மத்திய மாகாண சபை ஊடாக முன்னெடுக்கப்படும் சமூக நற்பணி நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் சமூக நலன்புரி சேவைகள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள்
மேலும்

யாழ். நகரப் பகுதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் கைது!

Posted by - October 31, 2017
யாழ். நகரப் பகுதியில் உள்ள கன்னியர் மடம் வீதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் நேற்றிரவு    யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

லகிரு, சுகதானந்த பிணையில் விடுவிப்பு

Posted by - October 31, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

இலங்கை வனவிலங்கு மற்றும் தாவர வளர்ப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் சீன பிரஜை கைது

Posted by - October 31, 2017
இலங்கை வனவிலங்கு மற்றும் தாவர வளர்ப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் நாட்டிலிருந்து வெளிக்கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த கடல் விலங்கு மற்றும் மூலிகைத் தாவரங்களின் பகுதிகள் சிலவற்றை
மேலும்

வவுனியா பள்ளிவசாலை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் போராட்டம்

Posted by - October 31, 2017
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சட்டவிரோத வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரி இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
மேலும்