தமிழ்மக்களுக்கு என்று ஒரு தனிநாடு இல்லாததே தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வைத் தேடுவதிலும் பார்க்க அதிகளவான தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடு ஒன்றில் ஒரு பகுதியைத் தனிநாடாகக் கோருங்கள் என சிரேஷ;ட விரிரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ…
பிலியந்தலை பஸ் தரிப்பிடத்தில் வைத்து பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி 30 பேரைக் கொன்ற வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கற்றலோனியரின் தனிநாட்டுக் கோரிக்கை சர்வதேச மட்டத்தில் அதிக சர்ச்சைகளை தூண்டிவிட்டுள்ளது. சுயாட்சிக்குரித்துடைய அந்தஸ்த்தை அனுபவித்த கற்றலோனியர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்க முயன்றனர். அதற்கான ஆதரவை தமது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் உலக நாடுகளிடமிருந்து ஆதரவும் பெற வேண்டுமென்பதும் என்றுமே வலிமையான…
இறக்குமதி செய்யப்பட்ட, சுமார் 136 கோடி ரூபா பெறுமதியுடைய, 20,000 மெற்றிக்தொன் அரிசி வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு – முல்லிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து 50 மிதிவெடிகள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் 03ம் இலக்க லயன் குடியிருப்பில் இருந்து வெட்டு காயங்களுடன் வயோதிப பெண் ஒருவரின் சடலம் ஒன்று 08.11.2017. புதன் கிழமை காலை 07மணி அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர் நய்யார் இக்பால்ரானா ஜலாலாபாத்தில் ஒரு கடையில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.