சுவிசில் அடைக்கலம் கோரிய இரு இலங்கை இளைஞர்கள் கைது!
சுவிஸில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த இரு இலங்கை இளைஞர்கள் நேற்று மாலை சுவிஸ் பொலிஸாரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயமநோகரன் தர்சன் மற்றும் முகமது அசார் இன்ஃபிராஸ் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்
