பாகிஸ்தானில் புலோடா என்கிற இடத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கி குண்டு காயங்களுடன் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அரசு போக்குவரத்துக் கழக தலைமையிடமான பல்லவன் இல்லம், தி.மு.க. ஆட்சி காலத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
நிலத்தடி நீர், விவசாயம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.