தென்னவள்

அமெரிக்க தேர்தலில் களம் இறங்கும் இலங்கை பெண்!

Posted by - March 23, 2018
அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழ்பெண் ஒருவர் இம்முறை போட்டியிடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
மேலும்

18 வயதுக்கு குறைவானோர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை

Posted by - March 23, 2018
18 வயதுக்கு குறைவானோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

அறிவுசார் சொத்துரிமை விவகாரம் – சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிரம்ப் முடிவு!

Posted by - March 23, 2018
அமெரிக்க தொழில்துறையின் அறிவுசார் சொத்துக்களை திருடுவதற்கு சீனா உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள டிரம்ப் நிர்வாகம், சீனா மீது பல நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.
மேலும்

விமானத்தில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த பணிப்பெண்!

Posted by - March 23, 2018
உகாண்டாவில் விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத பிதமாக கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

லோக்பால், லோக் ஆயுக்தா, விவசாயிகள் பிரச்சினை – அன்னா ஹசாரே இன்று முதல் போராட்டம்!

Posted by - March 23, 2018
லோக்பால், லோக் ஆயுக்தா, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளார். 
மேலும்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் பால்டன் நியமனம்

Posted by - March 23, 2018
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐ நா தூதராக பணியாற்றிய ஜான் பால்டன் என்பவரை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

பிலிப்பைன்சில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலி!

Posted by - March 23, 2018
பிலிப்பைன்சில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த கடும் மோதலில் 13 வியாபாரிகள் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.
மேலும்

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம் – கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு

Posted by - March 23, 2018
மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம் தொடங்கியது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவருடைய புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

பொறுப்புக்கூறலை மீளவும் வலியுறுத்துகின்றோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 22, 2018
‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டை வலிமையாக வரவேற்கின்றோம்.’’
மேலும்