18 வயதுக்கு குறைவானோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க தொழில்துறையின் அறிவுசார் சொத்துக்களை திருடுவதற்கு சீனா உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள டிரம்ப் நிர்வாகம், சீனா மீது பல நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.
உகாண்டாவில் விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத பிதமாக கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லோக்பால், லோக் ஆயுக்தா, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளார்.
‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டை வலிமையாக வரவேற்கின்றோம்.’’