தென்னவள்

சிறிதரனின் சரணடைவின் பின்பே ஆனந்தபுரம் வீழ்ந்தது – தளபதிகள் கொல்லப்பட்டார்கள் – தளபதி தீபனையும் 400 போராளிகளையும் காட்டிக் கொடுத்தது யார் ?

Posted by - March 30, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என
மேலும்

ஒரு பெண் போராளியின் கதை!

Posted by - March 30, 2018
காயத்திரி தனது வாழ்வு தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். இவர் தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தளத்தில் ‘உன்னத தலைவர்களால்’ ஆற்றப்பட்ட உரைகளைப் பார்ப்பதெனத் தீர்மானித்தார்.
மேலும்

ஆசிரியர் இடமாற்றத்துக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன!

Posted by - March 30, 2018
நாடெங்கிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களுடன் தொடர்புடைய கடிதங்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
மேலும்

ஹெரோயின் வில்லைகளுடன் நேபாள் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது

Posted by - March 30, 2018
ஹெரோயின் வில்லைகளை சூட்சமமான முறையில் வயிற்றில் விழுங்கிக் கொண்டு வந்த நேபாள் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

பதிலுக்குப் பதில் தூதர்களை வெளியேற்றுவதா? ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்

Posted by - March 30, 2018
உளவாளிக்கு விஷம் ஏற்றிய விவகாரத்தில் பதிலுக்குப் பதில் தூதர்களை வெளியேற்றும் ரஷ்யாவின் நடவடிக்கையை அமெரிக்கா கண்டித்துள்ளது. 
மேலும்

தாய்லாந்தில் பேக்டரிக்கு சென்ற பேருந்து தீப்பிடித்தது- 20 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Posted by - March 30, 2018
தாய்லாந்தில் பேக்டரிக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் பீதி

Posted by - March 30, 2018
ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவானது.
மேலும்

சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் மிக விரைவில் வாபஸ்

Posted by - March 30, 2018
சிரியாவில் முகாமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் போரிட்டு வரும் அமெரிக்க ராணுவம் மிக விரைவில் திரும்ப பெறப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும்

தஞ்சையில் ம.நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி – அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Posted by - March 30, 2018
தஞ்சையில் ம.நடராஜனின் நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்ச்சியில் இந்திய பொதுவுடமைக் கட்சி கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கலந்துகொண்டு நடராஜனின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.
மேலும்