தென்னவள்

இலங்கை தமிழரை நாடு கடத்த முயன்ற கனடிய குடிவரவு அதிகாரிக்கு ‘குட்டு வைத்த’ நீதிபதி!

Posted by - April 1, 2018
கனடாவில் இருந்து இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் விடயம் தொடர்பாக, கனடிய குடிவரவு அதிகாரி ஒருவரை பிராந்திய நீதிபதி ஒருவர், கண்டித்துள்ளார்.
மேலும்

வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்?

Posted by - April 1, 2018
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்பு நிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை.
மேலும்

சுவிஸ் நாட்டில் விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் சாவடைந்தார்!

Posted by - April 1, 2018
சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த எஸ்.ஜே.மூர்த்தி அல்லது குணாளன் மாஸ்டர் என அழைக்கப்படுபவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

கனடா நாட்டின் ஒன்ராரியோவில் தமிழ் பெண் ஒருவர் நீதிபதியானார்!

Posted by - April 1, 2018
கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்ராரியோவில் நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
மேலும்

பிர­தமர் தோல்­வி­ய­டைந்­தாலும் பாரா­ளு­மன்றம் கலை­யாது.!

Posted by - April 1, 2018
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு  எதி­ராகக் கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப்
மேலும்

பொலிஸ் சேவையில் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்

Posted by - April 1, 2018
பொலிஸ் சேவையில் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 
மேலும்

தலை இல்லாமல் 18 மாதம் உயிருடன் இருந்த அதிசய கோழி

Posted by - April 1, 2018
அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோழி ஒன்று 18 மாதம் உயிருடன் இருந்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும்