தென்னவள்

பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கவில்லை, கல்விமயமாக்குகிறோம் – தமிழிசை

Posted by - April 6, 2018
பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கவில்லை என்றும் கல்விமயமாக்கவே முயற்சிப்பதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 
மேலும்

காவிரிக்காக களமிறங்கிய டிராபிக் ராமசாமி – சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்!

Posted by - April 6, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். 
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் த.மா.கா. உண்ணாவிரதம்

Posted by - April 6, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி த.மா.கா. சார்பில் திருச்சியில் இன்று காலை ஜி.கே.வாசன் தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது. 
மேலும்

போடியில் இருந்து அம்பரப்பர் மலையை நோக்கி நடைபயணம் தொடங்கினார் வைகோ

Posted by - April 6, 2018
போடியில் இருந்து 6-வது நாளாக இன்று தனது நடைபயணத்தை மேற்கொண்ட வைகோவிற்கு மலை கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும்

உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரித்து நடைபெற்ற இறுதிச்சடங்கு!

Posted by - April 5, 2018
கரீபியன் நாட்டில் மரணமடைந்த மில்லியனரின் உடலுக்கு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது. கரீபியன் நாட்டில் றிரினாட் தீவில் வசித்து வந்த சொரோன் சுக்கெடோ கார் வியாபாரம் மற்றும் ரிஜல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இவரது உயிருக்கு ஆபத்து என…
மேலும்

திலீபனின் நினைவிடத்தில் 7 வயது சிறுவன்…..!

Posted by - April 5, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளான்.
மேலும்

சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் !

Posted by - April 5, 2018
சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்,கே,சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மேலும்

தமிழ் மணம் பரப்பிய தேசமெல்லாம் சிங்கள மயமாகிறது!

Posted by - April 5, 2018
 வெலி ஓயா ஆகிவிட்ட தமிழர் தொன்னிலம் ” என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நீண்டதொரு உரையை வடமாகாண சபையில் இன்றைய தினம் நிகழ்த்தி இருந்தார்.
மேலும்

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்து பேச்சு

Posted by - April 5, 2018
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய…
மேலும்