தென்னவள்

காமன்வெல்த் 2018: இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த தமிழக வீரர்

Posted by - April 7, 2018
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்குதலில் இந்தியா 3-வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது. 
மேலும்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் நேபாள பிரதமர் சந்திப்பு

Posted by - April 7, 2018
இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி இன்று டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.
மேலும்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து

Posted by - April 7, 2018
காமன்வெல்த் போட்டியில் தங்கம்வென்ற தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
மேலும்

துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் இருந்த எனக்கு உயிருக்கு பயமில்லை – வைகோ ஆவேச பேச்சு

Posted by - April 7, 2018
உத்தமபாளையம் துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் ஒரு மாதம் தங்கி இருந்த எனக்கு உயிர் பயம் கிடையாது என்று வைகோ ஆவேசமாக பேசினார்.
மேலும்

இளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் – சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

Posted by - April 7, 2018
சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

புற்றுநோயை எதிர்க்கும் அரிசி வகைகள்- ஆராய்ச்சியாளர்கள் சாதனை

Posted by - April 7, 2018
சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.
மேலும்

கனடாவில் தமிழர்கள் உட்பட 400 குடும்பங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மகும்பல்!

Posted by - April 6, 2018
கனடாவின் டொரன்டோ பகுதியில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளை கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
மேலும்

2 வயது மகளை தந்தை கழுத்தறுத்து கொலை; ஜெர்மனியில் சம்பவம்!

Posted by - April 6, 2018
Hamburg நகரில் வசித்து வந்த Sohail A. என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். புகலிடம் கோரி இவர் சமர்ப்பித்த விண்ணப்பங்களை கடந்த 6 ஆண்டுகளாக ஜெர்மனி அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மேலும்

இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன்!

Posted by - April 6, 2018
“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய் சொல்கிறது!

Posted by - April 6, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்