தென்னவள்

ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி

Posted by - April 7, 2018
ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர்.
மேலும்

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவியிலிருந்து விலகுகின்றார்!

Posted by - April 7, 2018
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவியை ராஜினாமா செய்வதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

பண்டிகைக்காலத்தில் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கான அறிவித்தல்!

Posted by - April 7, 2018
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விஷேட பஸ் சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக மேலதிகமாக 2000 பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 
மேலும்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கை பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!!

Posted by - April 7, 2018
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கை பெண்களை கட்டாயமாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் பலி

Posted by - April 7, 2018
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

Posted by - April 7, 2018
சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 
மேலும்

இலங்கைப் பின்னணியைக் கொண்ட நபரொருவருக்கு அவுஸ்திரேலியாவின் துணிச்சல் விருது

Posted by - April 7, 2018
இலங்கைப் பின்னணியைக் கொண்ட நபரொருவருக்கு அவுஸ்திரேலியாவின் துணிச்சல் விருது ‘Bravery Award’ வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

விண்வெளியில் சொகுசு ஹோட்டல் கட்ட ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டம்

Posted by - April 7, 2018
பூமிக்கு வெளியே விண்வெளியில் மக்கள் பயன்பாட்டிற்காக அரோரா ஸ்டேஷன் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 
மேலும்

மலேசிய பாராளுமன்றத்தை கலைக்க மன்னர் உத்தரவு!

Posted by - April 7, 2018
மலேசிய பாராளுமன்றத்தை கலைக்குமாறு மன்னர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.
மேலும்