தென்னவள்

கார் மோதி வாலிபர் பலி- பாகிஸ்தானில், அமெரிக்க தூதருக்கு சம்மன்

Posted by - April 9, 2018
பாகிஸ்தானில், அமெரிக்க தூதர் சென்ற வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து டேவிட் காலே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுதுறை செயலாளர் சம்மன் அனுப்பியுள்ளார்.
மேலும்

ஐஸ் ஹாக்கி வீரர்கள் பலி – அஞ்சலி நிகழ்ச்சியில் கனடா பிரதமர் பங்கேற்பு

Posted by - April 9, 2018
கனடாவில் நடந்த விபத்தில் பலியான ஐஸ் ஹாக்கி வீரர்களின் அஞ்சலி நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் மற்றும் முன்னாள் ஹாக்கி வீரர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
மேலும்

ஊழல் வழக்கில் 12 ஆண்டு சிறை: பிரேசில் முன்னாள் அதிபர் போலீசில் சரண்

Posted by - April 9, 2018
ஊழல் வழக்கில் 12 ஆண்டு சிறை விதிக்கப்பட்ட பிரேசில் முன்னாள் அதிபர் லுலா போலீசார் முன் சரண் அடைந்தார்.
மேலும்

”விவசாயி மண்ணின் தோழன்“- மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா!

Posted by - April 9, 2018
விவசாயம் தொடர்பான தகவல்களை அடங்கிய மாதாந்த சஞசிகை வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் மலர் குழுவினர்.
மேலும்

சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்களை பார்க்கலாம்

Posted by - April 9, 2018
ராணுவ கண்காட்சியை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் 5 போர்க்கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. இதனை வருகிற 13-ந்தேதி மற்றும் 15-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் பொதுமக்கள் பார்க்கலாம்.
மேலும்

கமல் கூட்டம் பற்றி கிண்டல்: அமைச்சர் செல்லூர்ராஜூ – ஸ்ரீபிரியா மோதல்

Posted by - April 9, 2018
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பொதுக்கூட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவின் தெரிவித்துள்ள கருத்துக்கு நடிகை ஸ்ரீபிரியா பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ச.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்

Posted by - April 9, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ச.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தீக்குளிக்க முயன்ற தொண்டரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

வடபழனி கொலையில் அதிரடி திருப்பம்: மனைவியை கொன்ற கோவில் குருக்கள் கைது

Posted by - April 9, 2018
பிரசித்தி பெற்ற வடபழனி சிவன் கோவில் குருக்களே நகைக்காக மனைவியை கொலை செய்து இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஐ.பி.எல். போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் – பாரதிராஜா

Posted by - April 9, 2018
காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள் என்று கூறிய பாரதிராஜா, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கியிருப்பதாக கூறினார். 
மேலும்