தென்னவள்

புதிய அமைச்சரவையில் வடக்கு எம்.பிக்களும் இடம்?

Posted by - April 13, 2018
புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் வடமாகாண அரசியல்வாதிகளான அங்கஜன் மற்றும் காதர் மஸ்தான் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்

683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது!?

Posted by - April 13, 2018
யாழ்ப்பாணத்தில் 27 வருடங்களாக அதியுயர் பாதுகாப்பு வலையத்தின் கீழ் இருந்த 683 ஏக்கர் காணிப்பரப்பு இன்று விடுவிக்கப்படவுள்ளது.
மேலும்

40 ஆண்டுகளாக தீவில் தனித்து வாழும் பெண்!

Posted by - April 12, 2018
கனடாவின் அருகே அமைந்துள்ள Sable தீவில் கடந்த 40 ஆண்டுகளாக பெண்மணி ஒருவர் தனித்து வாழ்ந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி கூறிய திடுக்கிடும் தகவல்!

Posted by - April 12, 2018
வவுனியா காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக்கொண்டுள்ளனர் என பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான 31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது…
மேலும்

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் வாகன விபத்து 8 பேர் காயம்!

Posted by - April 12, 2018
முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் புளியமங்களம் சந்தியில் இன்று (12.04.2018) நண்பகல் இடம்பெற்ற கயஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

உயிரோடு இருந்தவருக்கு உடலை பதப்படுத்தும் மருந்து – பெண் உயிரிழப்பு

Posted by - April 12, 2018
ரஷியாவில் சிகிச்சையின் போது தவறுதலாக உடலை பதப்படுத்தும் மருந்து கொடுத்ததால் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்

தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி

Posted by - April 12, 2018
ஆப்கானிஸ்தான் காஸ்னி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.
மேலும்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டுகள் சிறை

Posted by - April 12, 2018
துபாயில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த மூன்று இந்தியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 517 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும்

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

Posted by - April 12, 2018
மியான்மரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 10 ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும்

அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிடத்தை திறந்து வைத்தார் மோடி

Posted by - April 12, 2018
சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மேலும்