தென்னவள்

மதுரையில் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Posted by - April 14, 2018
போலீசார் பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்து 5 பெண்கள் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் – சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

Posted by - April 14, 2018
அம்பேத்கரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும்

தலைவர்பிரபாகரன் மீது அதீத ஈர்ப்பு கொண்டுள்ள முஸ்லிம் இளைஞன்!

Posted by - April 14, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும் என தமிழக சின்னத்திரை நடிகர் மொஹமட் அஷீம் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கம் சக்திமிக்கதாயின் நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்தவும்!

Posted by - April 14, 2018
அரசாங்கம் சக்திமிக்கதாயின் நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார் . தங்காலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு
மேலும்

நாளை அப்பா வருவாரா?

Posted by - April 13, 2018
தனது பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்துள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளளைகள் வழிமேல் விழிவைத்து அப்பாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
மேலும்

யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் நினைவுத் தூபி

Posted by - April 13, 2018
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதிதாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்துக்குள் கத்தியோடு நுளைந்த மர்ம நபர்!

Posted by - April 13, 2018
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி உறவுகள் இன்று (12) 400 ஆவது நாளாக தமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும்

பொறியியல் படிப்பில் சேர மே முதல் வாரத்தில் விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம்

Posted by - April 13, 2018
பொறியியல் படிப்பில் சேர மே முதல் வாரம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்துள்ளது. 
மேலும்

யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று கரம் கூப்பி வணங்குகிறேன்- வைகோ வேதனை

Posted by - April 13, 2018
இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

தமிழ்ப்புத்தாண்டு- முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Posted by - April 13, 2018
தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் என தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்