மதுரையில் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
போலீசார் பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்து 5 பெண்கள் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்
