சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது ஏன்?
‘எல் நினோ’ விளைவு காரணமாக சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்ததால் சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
