ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி 3 இலட்சம் கையொப்பங்கள் அனுப்பிவைப்பு!
அரசியல் கைதியாகிய ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனற்கு 3 இலட்சம் கையொப்பங்களைடன் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மகஜர் ஒன்றை இன்றைய தினம் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஊடாக அனுப்பி வைத்துள்ளது. இது தொடர்பில்…
மேலும்
