சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரத்தின் நிபந்தனைகளை மீறுகின்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!
சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரத்தின் நிபந்தனைகளை மீறுகின்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய சூழல்பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சந்திரரத்ன பல்லேகம எச்சரித்துள்ளார்.
மேலும்
