தென்னவள்

எரிபொருள் விலை சூத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்

Posted by - May 7, 2018
எரிபொருள் விலை தொடர்பான சூத்திரத்தினை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேநேரம் அச் சூத்திரம் எதிர்வரும் அமைச்சரவை அமர்வில் சர்ப்பிக்கப்படாது என நிதியமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்த ஆட்சியில் பெறப்பட்ட கடனே தேசிய அரசாங்த்தின் வேலைத்திட்டத்திற்கு தாமதம்

Posted by - May 7, 2018
தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட
மேலும்

பாராளுமன்ற உறுப்பினரான பண்டு பண்டாரநாயக்க கூட்டு எதிரணியுடன் இணைந்து கொண்டார்!

Posted by - May 7, 2018
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினரான பண்டு பண்டாரநாயக்க இன்று கூட்டு எதிரணியுடன் இணைந்து கொண்டார். தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பண்டு பண்டாரநாயக்க இன்று திங்கட்கிழமை காலியில்…
மேலும்

இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஆலயங்களை புனரமைக்க தயாராம்!

Posted by - May 7, 2018
போருக்கு பின்னர் இராணுவத்தால் ஏதேனும் ஆலயங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் சீரமைத்து தருவோமென யாழ். கட்டளை தளபதி தர்ஷன உறுதிமொழியளித்துள்ளார்.
மேலும்

விடுதலைப்புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன? – தலைவர் உள்ளார் – பழ.நெடுமாறன் ( பகுதி – 2 )

Posted by - May 7, 2018
பகுதி – 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம்
மேலும்

ஜனாதியிடமிருந்து விஷேட அறிக்கை ஒன்றை எதிர்பார்க்கின்றோம்!

Posted by - May 7, 2018
சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதியிடமிருந்து விஷேட அறிக்கை ஒன்றை எதிர்பார்ப்பதாக கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது. 
மேலும்

புகையிரத பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Posted by - May 7, 2018
நாளை நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புகையிரத காவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

பல கட்சிகளினது மே தினக் கூட்டங்கள் இன்று!

Posted by - May 7, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடி வேம்பில் இன்று (07) நடைபெறவுள்ளது. 
மேலும்

நாடாளுமன்ற ஆசன முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது!

Posted by - May 7, 2018
நாடாளுமன்ற ஆசன முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்