தென்னவள்

சுந்தர் பிச்சையின் 8 மிகப்பெரிய அறிவிப்புகள்; இனி எல்லாமே மாறும்.!

Posted by - May 10, 2018
கலிஃபோர்னியாவில் உள்ள ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில், சுந்தர் பிச்சையின் தலைமையிலான, கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர ஐ/ ஓ டெவெலப்பர்
மேலும்

உயிரிழந்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பில் நினைவுத்தூபி

Posted by - May 10, 2018
உயிரிழந்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பதற்கு இடத்தினை வழங்குவதற்கு மட்டக்களப்பு மாநகரசபை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

தந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி!

Posted by - May 10, 2018
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஐந்து வயது ஒரேயொரு மகள் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று( புதன் கிழமை) இடம்பெற்றுள்ளது.
மேலும்

ஈரான் அணு ஆயுத சோதனையை தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – டிரம்ப்

Posted by - May 10, 2018
ஈரான் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கினால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
மேலும்

மலேசிய தேர்தல் – உலகின் வயதான பிரதமராக பொறுப்பேற்கும் முகமது மகாதிர்

Posted by - May 10, 2018
மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 92 வயது நிரம்பிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது பிரதமராக பதவியேற்க உள்ளார். 
மேலும்

டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது – கிம் ஜாங் அன்

Posted by - May 10, 2018
அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். 
மேலும்

சோமாலியா மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல் – 5 பேர் பலி

Posted by - May 10, 2018
சோமாலியா தலைநகர் மொகடிஷு அருகில் உள்ள மார்க்கெட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
மேலும்

பனாமா அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சுடன் வெங்கையா நாயுடு சந்திப்பு

Posted by - May 10, 2018
பனாமா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  
மேலும்

பாசனத்துக்காக சாத்தனூர் அணை 14-ந்தேதி திறப்பு – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Posted by - May 10, 2018
சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
மேலும்