தென்னவள்

காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான அலுவலகம், மரண சான்றிதழ் வழங்கும் காரியாலயமாக அமைந்து விடகூடாது!

Posted by - May 13, 2018
காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான அலுவலகம், மரண சான்றிதழ் வழங்கும் காரியாலயமாக அமைந்து விடகூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதி

Posted by - May 13, 2018
சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும் என்று சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதியளித்தார். சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். அத்தகைய மரியாதையை அந்நாட்டில் தமிழ்மொழிக்கு…
மேலும்

முள்ளிவாய்க்கால்!

Posted by - May 13, 2018
புனித ஆன்மாக்களின் புகழுடல்கள் புதைந்த மண்ணில் யார் யாரோ வந்து  மலம் கழிக்க துடிக்கிறனர் அரசியல் பொறுக்கிகளே இது ஒன்றும் வாக்குப் பொறுக்கும் இடமல்ல நீங்கள் வந்து வியாபாரம் செய்வதற்கு அவர்கள் செய்தால் நாம் வரமாட்டேனென்று ஒரு கூட்டம் இது எங்களின்…
மேலும்

நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக?

Posted by - May 13, 2018
புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள் இயக்க உறுப்பினர் சொன்னார் ;நினைவு கூர்தல் தொடர்பாக நடக்கும் இழுபறிகளைப் பார்க்கும் போது முன்பு சிரித்திரன் சஞ்சிகையில் வந்த ஒரு கேலிச்சித்திரம் ஞாபகத்திற்கு வருகிறது என்று.
மேலும்

நண்பர்களின் கிண்டல்களை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் தற்கொலை!

Posted by - May 13, 2018
இலங்கையில் நண்பர்களின் கிண்டல்களை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ரயில்வே கட்டணங்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியிலிருந்து 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது!

Posted by - May 13, 2018
ரயில்வே கட்டணங்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியிலிருந்து 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
மேலும்

புதிய அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் விடயங்கள் தொடர்பான வர்த்தமானி

Posted by - May 13, 2018
அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் விடயங்கள் தொடர்பான வர்த்தமானி இன்று (13) காலை வெளியிடப்பட்டது.
மேலும்

ஜனாதிபதிக்கும் ஈரானிய ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு இன்று

Posted by - May 13, 2018
இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் இரண்டு நாள் அரச முறைப்பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (12) ஈரான் பயணமானார். 
மேலும்

தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முடிவு

Posted by - May 13, 2018
தனியார் பேருந்து சேவைகளின் கட்டணத்தை 20% அதிகரிக்க வேண்டுமென மாகணங்களுக்கிடையான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
மேலும்

பிளஸ்-2 தேர்வு முடிவு மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்.சில் அனுப்பப்படும்

Posted by - May 13, 2018
வருகிற 16-ந் தேதி வெளியாகும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. 
மேலும்