காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான அலுவலகம், மரண சான்றிதழ் வழங்கும் காரியாலயமாக அமைந்து விடகூடாது!
காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான அலுவலகம், மரண சான்றிதழ் வழங்கும் காரியாலயமாக அமைந்து விடகூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்
